இந்த வருடம் குருபூஜைக்கு செல்ல வேண்டும் என்று மனம் விரும்பினாலும் அதற்க்கான சூழல்கள் அமைந்தபடியாய் இல்லை என்ற வருத்தம் மேலோங்கியே இருந்தது. காரணம் அதே தேதியில் வேறொரு ஊரில் பணி அமைந்தது.
ஆனால்...,
என் பயண நேரம் நெருங்க நெருங்க ஆச்சர்ய நிகழ்வாய் என் பயண வழி பழநி வழியாய் அமைந்து, கணக்கன்பட்டி குருபூஜை நிகழ்விலும் கலந்துகொள்ள வைத்து எம்மையும் மனம் குளிர்வித்து ஆட்கொண்டார்.
சத்குருவே சரணம்.
# கணக்கன்பட்டி
# குருபூஜை 2022
# சத்குரு
# மூட்டை சுவாமிகள்
No comments:
Post a Comment