இரவுகள் தினமும்
விஜயம் செய்கின்றன...!!
பகல்களும் படுத்துவிடாமல்
விஜயம் செய்கின்றன...!!
உறங்கியநாம்
துயில் நீத்தோமா..??
நம் துயர் தீர்த்தோமா...??
ஏதும் செய்யாது
துயின்றோம்..
துயில் நீத்தோம்..
உழன்றோம்..
உண்டோம்..
உறங்கினோம்...
மீண்டும்.. மீண்டும்...
துயர துயில் வணக்கங்களுடன்..
- நான் -
#இரவு வணக்கம்
#தமிழ் கவிதை
#ரகுபதிராஜா
No comments:
Post a Comment