Wednesday, July 28, 2021

இரவு வணக்கம்.

இரவுகள் தினமும்

விஜயம் செய்கின்றன...!!

பகல்களும் படுத்துவிடாமல் 

விஜயம் செய்கின்றன...!!


உறங்கியநாம்

துயில் நீத்தோமா..??

நம் துயர் தீர்த்தோமா...??



ஏதும் செய்யாது

துயின்றோம்..

துயில் நீத்தோம்..

உழன்றோம்..

உண்டோம்..

உறங்கினோம்...

மீண்டும்.. மீண்டும்...


துயர துயில் வணக்கங்களுடன்..

- நான் -


#இரவு வணக்கம்

#தமிழ் கவிதை

#ரகுபதிராஜா





No comments:

Post a Comment