ஒவ்வொரு நாளும் நிலவால் முடிகிறது.....
ஒவ்வொரு இரவும்
சூரியனால் விடிகிறது...
விடியும்
எனும்
நம்பிக்கை
நம்மை
ஒவ்வொரு
நாளும்
உயிர்ப்பிக்கிறது.
இரவு வணக்கங்களுடன்
- நான் -
# இரவு வணக்கம்
# தமிழ் கவிதை
No comments:
Post a Comment